..காலம் எனக்குள் உறையுது கண்ணீர் கடலோடு கலக்குதுது
உன் முகம் உன் உடல் தேடுது ஏனோ எனக்கென்ன கேடிது...
"எங்க போன ராசா.."
குட்டி ரேவதி,ஏ.ஆர். ரகுமான்
(மரியான்)
...நான் காற்றில் மிதப்பதற்கும் நீரில் நடப்பதற்கும்
தேகம் தாண்டி வாழ்கை வாழ ஏதோ செய்தாயே...
"ஒளியாக வந்தாய்.."
வைரமுத்து
(அம்பிகாபதி)
...ஒரு கைக்குட்டையை தந்து சேலையை திருடும் சதிகாரா
காசியில் வந்து சில பாவங்கள் செய்து புண்ணியம் தேடும் பழிகாரா...
"கலாரசிகா.."
வைரமுத்து
(அம்பிகாபதி)
..ஹிட்லர் டார்ச்சர் எல்லாம் ஹிஸ்டரி பேசுதுண்ணா!
இவளுங்க டார்ச்சர் எல்லாம் யாருமே பேசலண்ணா!..
"வாங்கண்ணா வணக்கங்கண்ணா.."
நா.முத்துக்குமார்
(தலைவா)
..இந்த இரவெல்லாம் நீ பேசி தலையாட்டி நான் ரசிப்பேன்..
"இன்னும் கொஞ்சம் நேரம்"
கபிலன்
(மரியான்)
...நேற்று எந்தன் கை வளையல் இசைத்ததெல்லாம் உன் இசையே
வானே நீ இன்று அந்த நேற்றுகளை கொண்டு வா...
"நேற்று அவள் இருந்தாள்.."
வாலி
(மரியான்)
...சிறு பூவில் உறங்கும் பனியில் தெரியும்
மலையின் அழகோ தாங்கவில்லை..
"ஆனந்த யாழை மீட்டுகிறாள்"
நா.முத்துக்குமார்
(தங்கமீன்கள்)
...அர்த்தம் இல்லா வீணான வார்த்தைகளை நான் பேசும் வேளையிலும் ரசிப்பாய்!
அளவில்லா காதலையும் எந்த சூழலிலும் நான் கேட்கும் முன்னே தருவாய்!...
"ஆனந்த யாழை மீட்டுகிறாள்"
நா.முத்துக்குமார்
(தங்கமீன்கள்)
...அர்த்தம் இல்லா வீணான வார்த்தைகளை நான் பேசும் வேளையிலும் ரசிப்பாய்!
அளவில்லா காதலையும் எந்த சூழலிலும் நான் கேட்கும் முன்னே தருவாய்!...
"காதல் என்னுள்ளே"
வேல் முருகன்
(நேரம்)
...எகன மொகன பாக்காம கவுத பாடி கெடக்கேனே
தெக்கா மேக்கா கேக்காம றெக்க கட்டி பறந்தேனே...
"ஒசக்க ஒசக்க..""
மதன் கார்க்கி
(வணக்கம் சென்னை)
"...நிலா முற்றங்களில் முத்தமா கேட்டேன்.."
"பார்க்காதே ஒரு மாதிரி.."
வைரமுத்து
(அம்பிகாபதி)
"பார்க்காதே ஒரு மாதிரி.."
வைரமுத்து
(அம்பிகாபதி)
"..மத்தவங்க கடந்து போனா தூசி வெறும் தூசி..
நீ கடந்து போன பிறகும் குளிரு.., ஏசி விண்டோ ஏசி..
"ஊதா கலரு ரிப்பன்.."
யுகபாரதி
(வருத்தபடாத வாலிபர் சங்கம்)
"..ஆயிரம் சூரியன் சுட்டாலும்
கருணையின் வர்ணம் கரைந்தாலும்
வான்வரை அதர்மம் ஆண்டாலும்
மனிதன் அன்பை மறந்தாலும்
வலியால் உள் உயிர் தேய்ந்ததாலும்
உன் காதல் அழியாதே…"
"நெஞ்சே எழு.."
குட்டி ரேவதி,ஏ.ஆர். ரகுமான்
(மரியான்)
|
Tweet |
No comments:
Post a Comment