இதே தலைப்பில்.. என் முதல் பதிவில்..
பார்க்குற
/ கேட்குற / ரசிக்குற விசயங்களை வலைப்பதிவுகளா எழுதி அதை நமக்கு தெரிஞ்ச 8
பேர்கூட பகிர்ந்துக்கலாம்னு தான் இந்த வலைமனை ஆரம்பிச்சேன். இப்படி என்
மனசுல இருக்குறதை எழுதுறதுக்கு எல்லா வசதிகளும் இருக்கும் போதும்கூட
நமக்காக நேரம் ஒத்துழைக்குதில்லை. அதனால, கிடைக்குற கொஞ்ச நேரத்தில அஞ்சோ..
ஆறோ.. விஷயங்களை ஒரே பதிவா போட்டு உங்க நேரத்தையும் சிக்கனமா மாத்தலாம்னு
தோணுச்சு. ஒரு அஞ்சு நிமிஷம் உங்க நேரத்தை ஒதுக்கி வந்துட்டு போனீங்கனா
போதும்!
என்று எழுதி தான் இந்த பதிவை ஆரம்பித்தேன். திகதி மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றது. இதே தலைப்பில் 4வது பதிவு இது.
..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍