Wednesday, November 27
Tuesday, November 19
One நிமிட் for 5 மினிட்ஸ் 19-11-2013
பதிவு எழுதி மூன்று வாரமாகிறது. தொடர் மனச்சோர்வு ஒரு காரணம். அதை தவிர எழுதும் நோக்கம் எழும் போதெல்லாம் என் எழுத்தை நானே விமர்சித்து முடக்கி விடுவது மற்றொரு பெரிய காரணம். இருந்த போதிலும் பிறர் எழுதியதை வாசிப்பதும், யோசிப்பதும் நிகழ்ந்துகொண்டே தான் இருக்கிறது.
இப்போ எல்லாம் அடிக்கடி இல்லைனா பலசமயங்களில்.. அதுவும் இல்லைனா நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனச்சோர்வு அடைவதும், எதை குறித்தும் ஆர்வம் இல்லாமல் அமைதியா இருப்பதும், மீண்டும் ஏதோ ஒரு தற்செயல் நிகழ்வில் விழித்தெழுவதுமாக, ஒரு சராசரி மிடில் கிளாஸ் மனசாட்சி உடையவங்க எப்பிடி இருப்பாங்களோ அப்படித்தான் நானும்.
டிப்ரசன்.. சப்ரசன்.. அப்ரசன்..!!
--#---#--#--#--#-- --*--*--*--*--*-- --#---#--#--#--#-- --*--*--*--*--*-- --#---#--#--#--#--
Subscribe to:
Posts (Atom)