Saturday, March 30
Thursday, March 28
One நிமிட் for 5 மினிட்ஸ் (27-03-2013)
இந்த தலைப்பின் விளக்கம் மற்றும் முதல் பதிவு இங்கே.
*************************************************************************************
மிக சிலரோடு பேசும்போது மட்டும் தான் மனதை இறுக்கமாக்கி கொள்ளாமல் பேசமுடிகிறது.மனதில் எது தோன்றுகிறதோ அதை பேசிவிடக்கூடிய தன்மை அந்த சில உறவுகளிடம் மட்டும் தான் வாய்க்கின்றது. அந்த உறவுகளை தான், எவ்வளவு காலம் கழித்தும் மீண்டும் சந்திக்கும்போது உரிமையோடு இறுக்கி அணைத்து கொள்ள முடிகிறது. அப்பிடியான உறவுகளை ஒரு குறிப்பிட்ட வயதின் பின்னர் புதிதாய் ஏற்படுத்திக்கொள்ள முடிவதில்லை என்பது தான் துரதிர்ஷ்டம்.
Sunday, March 3
Subscribe to:
Posts (Atom)